top of page

மேலாண்மை பொன்னுச்சாமி

நேற்று எழுத்தாளர் மறைந்து விட்டார். அவர்களின் ஆன்மா கரிசல் காடுகளில் ஒரு காற்றை போல ஒரு வெயிலை போல இடையறாது அலைந்து கொண்டிருக்கும்....

சூல் நாவல்

சூல் நாவல் படித்தேன். உருளைகுடி கிராமத்தின் வாழ்க்கை கண்முன்னால் நிழலாடியது. ஒரு நேர்கோட்டு கதையல்ல... சுதந்திரம் கிடைப்பதற்கு முன் உள்ள...

கொமோரா

லட்சுமி சரவணக்குமார் எழுதிய கொமோரா நாவல் படித்து முடித்தேன். நவீன கிளாஸிக் வரிசையில் இடம் பெற வேண்டிய நாவல். அதன் உள்ளடக்கமும்...

புது அலுவலகம்

ஒவ்வொரு முறை பழைய அலுவலகத்தை காலி செய்து விட்டு புது அலுவலகம் புகும் போது என்னுடன் ஒட்டிக்கொண்டே பழைய அலுவலகம் வந்துவிடும். புது...

எழுத்தாளர் பாலகுமாரன்

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு செய்தியை கேட்ட போது ஒரு நிறைவான பயணத்தை முடித்து விட்டு ஒரு ஆத்மா பயணித்திருப்பதாக உணர்ந்தேன். 9ம் வகுப்பு...

bottom of page